HomeTamilnaduசென்னையில் நாளை (14-08-2026) மின் தடை: எந்தெந்த பகுதிகள்?

சென்னையில் நாளை (14-08-2026) மின் தடை: எந்தெந்த பகுதிகள்?

சென்னையில் ஆகஸ்ட் 14 அன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

திருவொற்றியூர்

டி.எச். சாலை, ராஜா கடை, திருச்சினாங்குப்பம், கன்னிகோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மார்கெட் லேன், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, சாத்தாங்காடு பகுதி, நியூ தெரு, வசந்தா நகர், ஜான்ரவார் தெரு, ஐய்யப்பள்ளி தோட்டம், ஷேசாச்சல கிராமணி தெரு, திலகர் நகர், சின்னமேட்டுபாளையம், பெரியமேட்டுபாளையம், மேற்கு மற்றும் வடக்கு மாட வீதி, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி சாலை.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments