மெட்டா நிறுவனத்துக்கு ரூ.162 கோடி அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், மெட்டா நிறுவனத்துக்கு ரூ.162 கோடி அபராதம் விதித்துள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் எழுந்தது. குழந்தைகள் நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் ஈடுபடுத்தும் வகையில் தளங்களின் அம்சங்கள் வடிவமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேரில் ஆஜராக வேண்டிய சூழலும் ஏற்பட்டது. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே, ரூ.162 கோடி அபராதத்தை செலுத்த மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular